Tuesday, August 17, 2010

என் கவிதை

ஒருதலை காதலன்.....
என் இதயத்தில் இறுதி வரை இடம் பிடிக்க
நான் இதயத்தை போட்டு இடம் பிடிக்க பார்த்தேன்
ஆனால் அவள் என் இதயத்தை எரிந்து எங்கோயோ
சென்று விட்டால்.......



நண்பன்.......
என் தாயின் ஒரு பங்கு பாசத்தை எனக்காக வாங்கி
வந்து இருக்கிறான்