Thursday, September 2, 2010

பூவி ஜென்மம் போதுமடி

நட்சத்திர பறவை ஒன்று தரை இரகியதோ....
நான் காண வரம் கிடைத்தது இன்றோ...
தாவணி காத்தாட தாகங்கள் உருண்டோட ..
தவம் செய்து முடித்து விட்டேன் ..
பல ஜென்மம் கடத்து விட்டேன் ...
பாவங்கள் செய்தேனோ
உன் பாதங்கள் பார்கவில்லை ...
பகல் இரவு போகவில்லை...
படுத்தலோ உறக்கம் இல்லை ....
என் பாதங்கள் நோகுதடி...
உன் பின்னால் வந்தால்...
உயிர் போகும் முன்னாடி
ஒரு நிமிடம் உன் மடியில் உறங்கிவிட்டால்...
இந்த பூவி ஜென்மம் போதுமடி........................

தாய்

வெண்ணிற பனிக்கட்டி அவள் முகம்
இந்த பூமிக்கு இன்னொரு சூரியன் நீ...
நட்சத்திர ரககங்களை பல பார்த்து இருக்கிறேன் அனால்
உன்னை பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன்...
உன்னை விட குளிர் இல்லை என்று...
தண்ணீரை கூட பிடித்து அடித்து விடலாம் ...
ஆனால் உன் அன்பை எதில் பிடிப்பது .....

ஒரு தலை காதலன்

இறைவன் படைத்தது விட்டான்
நான் அழ வேண்டும் என்று ....
சொர்க்கம் கண்டேன் அவளை பார்பதிற்கு முன்னால்
நரகத்தில் விழுந்து விட்டேன் ...அவளை பார்த்த பின்பு ...

Wednesday, September 1, 2010

பெண் சிரிப்பு

பெண் சிரிப்பு
இந்த புன்னகை சிரிப்புக்கு......
பூகம்பம் வந்ததடி....
பூவுக்கும் வாசமுண்டு ...
இந்த புன்னகைக்கும் நேசமுண்டு ...
நீ விட்ட பார்வையினால் நரகத்திற்கு சென்று விட்டேன்...
நீ மட்டும் என்னடி என் நெஞ்சில் ஆடி விட்டு நீந்தி சென்று விட்டாய் ....

Tuesday, August 17, 2010

என் கவிதை

ஒருதலை காதலன்.....
என் இதயத்தில் இறுதி வரை இடம் பிடிக்க
நான் இதயத்தை போட்டு இடம் பிடிக்க பார்த்தேன்
ஆனால் அவள் என் இதயத்தை எரிந்து எங்கோயோ
சென்று விட்டால்.......



நண்பன்.......
என் தாயின் ஒரு பங்கு பாசத்தை எனக்காக வாங்கி
வந்து இருக்கிறான்