
இரவு முழ்கும் வேலை...
இதழ்களில் வறுடும் வேலை..
என் இதயத்தில் ஒரு சோலை...
இதயமெங்கும் கட்டிவிட்டால் அவள் சேலை...
அவள் கற்பனையில் வாழ்ந்து வந்தேன்...சில வேலை...
தினம்... தினம்....என்னை பார்க்கும் அந்த வேலை...
நான் காதல் சொல்ல முடியாமல் போகிறது சில வேலை...
தாறுமாறாக நான் ஓடிய அந்த வேலை..
என்னை தட்டி கொடுத்து.......
தைரியமாக செல்ல சொன்னால்
அந்த பாவை....