Wednesday, December 21, 2011

விழிகள் நூறு வேண்டும்....


பறக்க, பறக்க, பல இறகு வேண்டும்,
பார்க்க, பார்க்க விழிகள் நூறு வேண்டும்....
பேச, பேச இதழ்கள் பல கோடி வேண்டும்....
வாழ, வாழ அவள் மட்டுமே போதும்......

Friday, December 16, 2011

நாய் மட்டுமே.......நானே !



அவள் போகும் பாதை தேடி சென்றேன்...
அவளை பார்த்த பின்பு என் வழியை மறந்து நின்றேன்.....

அவள் காதல் பிச்சை போட்ட பின்னே....
நான் பின்னே சென்று விட்டேன் நாயை போல நானே!

போனபின்பு தெரிந்து கொண்டேன்..ஐயோ பெண்ணே!
அவளை காவல் காக்கும் நாய் மட்டுமே.......நானே !

நான் ஓடிய அந்த வேலை..


இரவு முழ்கும் வேலை...
இதழ்களில் வறுடும் வேலை..

என் இதயத்தில் ஒரு சோலை...
இதயமெங்கும் கட்டிவிட்டால் அவள் சேலை...

அவள் கற்பனையில் வாழ்ந்து வந்தேன்...சில வேலை...

தினம்... தினம்....என்னை பார்க்கும் அந்த வேலை...
நான் காதல் சொல்ல முடியாமல் போகிறது சில வேலை...

தாறுமாறாக நான் ஓடிய அந்த வேலை..

என்னை தட்டி கொடுத்து.......
தைரியமாக செல்ல சொன்னால்
அந்த பாவை....