Friday, December 16, 2011

நாய் மட்டுமே.......நானே !



அவள் போகும் பாதை தேடி சென்றேன்...
அவளை பார்த்த பின்பு என் வழியை மறந்து நின்றேன்.....

அவள் காதல் பிச்சை போட்ட பின்னே....
நான் பின்னே சென்று விட்டேன் நாயை போல நானே!

போனபின்பு தெரிந்து கொண்டேன்..ஐயோ பெண்ணே!
அவளை காவல் காக்கும் நாய் மட்டுமே.......நானே !

No comments: