Thursday, September 29, 2011

உயிரை திருப்பி கொடுத்துவிடு........

உன் ஒவ்வொரு சினுகளுக்கும்
என் இதயத்தை சிதற வைகிறாய் .....

நீ சிரிக்கும் போது உன் கன்னக்குளியில்
என் உயிரை போட்டு முல்கடிகிறாய்...

உன் கத்திமுனை பார்வையில்
தினம் தினம் என்னை காய படுத்துகிறாய்......

ஒருமுறை உன்னை பார்க்காமல் இருந்தாலும்...
பலமுறை இறகிறேனடி.....

தினம் வந்துவிடு....
என் உயிரை திருப்பி கொடுத்துவிடு........

முடிவில்லா தூரம்......


பல நேரம்..நீ தூரம்
சில தூரம்...எனக்கு பல நேரம்...

நீ என் அருகில் இருக்கும் போது...
எனக்கு போகவில்லை நேரம்...

நீ போன பின்பு எனக்கு
நேரம் ஆனது நெடும் தூரம்...

நீ தூரம் இருபதினால்
எப்போதுமே உன் நினைவோடு பல நேரம்...

பல நேரம் உன்னுடன்
வாழ்கை பயணம் போகவேண்டும் முடிவில்லா தூரம்......

Tuesday, September 27, 2011

காதல் மொழி...


கண்ணில் காதல் மொழி...
பேச முடியுமா?
முடியும்.......
அவள் கண்ணில்.....

கொலை..


கத்தி இன்றி...
ரத்தம் இன்றி...
ஒரு கொலை...
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\காதல்....\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
மனம் போகும் போக்கில்
போய் கொண்டு இருத்த நான்....
இப்போது அவள் மனம் போகும் பாதையில்
போய் கொண்டு இருக்கிறேன்.....

Friday, September 9, 2011

வேண்டாம்...போதும்...........


சுவாசிக்க காற்று வேண்டாம்..
அவள் காதல் போதும்...........
வாசிக்க கவிதை வேண்டாம்..
அவள் பெயர் போதும்...
நேசிக்க பலபேர் வேண்டாம்...
அவள் ஒருத்தி போதும்...
யாசிக்க கடவுள் வேண்டாம்..
அவள் காதல் போதும்...

Thursday, September 8, 2011

உயிர் மொத்தம்.........


நித்தம் .... நித்தம் ....உன் நினைவுகளோடு ஒரு யுத்தம்...
சத்தம்.....சத்தம்.....எப்போதும் உன் சிரிப்பின் சத்தம்...
கத்தும்...... கத்தும்.....நீ வந்து போன பின்னும் என் இதயம் கத்தும்...
மொத்தம் மொத்தம்.... என் மூச்சு உள்ளவரை உன் காதலுக்கு என் உயிர் மொத்தம்.........

எது உனக்கு அழகு


ஒரு சிரிப்பு, சிறு கோவம், எப்போதாவது வெட்கம்
இதில் எது உனக்கு அழகு என்று என்னால் சொல்ல முடிய வில்லை பெண்ணே!
ஒவ்வொரு செய்கையிலும் புதுவித அழகோடு இருகிறாய்....
இது காதல் செய்யவதினால் வந்த மாற்றமோ...!
இல்லை பெண்களுகே உள்ளே உண்மை தோற்றமோ...!
எனக்கு புரியவில்லை பெண்ணே!

Tuesday, September 6, 2011

குரங்கு போல் தாவும் என் மனதுக்கு....
என்றும் அசையாமல் இருக்கும் மதில் சுவர் நீதானடி...
நான் பார்த்த மொத்த அதிசயத்தில் நீ மட்டும் தனித்துவம் தானடி...
ஒளி கூட உடுருவாத என் இதயத்தில் எப்போதும்
ஒளியாக இருப்பது உன் நினைவு தானடி...
உயிர் இருக்கும் வரை நான் செபிக்கும் ஒரே பெயர் உனது பெயர் தானடி...

Monday, September 5, 2011

எப்போதும் நீ..

நிலவுக்கு வெளிச்சம் நீ...
நீருக்கு தாகம் நீ..
வெயிலுக்கு வெப்பம் நீ...
காற்றுக்கு தென்றல் நீ...
காதலுக்கு சொற்பம் நீ..
காயத்துக்கு மருந்து நீ..
மலருக்கு மகரந்தம் நீ..
என் மனதுக்கு எப்போதும் நீ..நீ.......நீ...............