Thursday, April 28, 2011

குழந்தை சிணுங்கள்....


காலையில் தடை படாத காகா கதறல்....
இரவில் தடங்கல் இல்லா தவளை கதறல்....
எப்போதும் உன்னை பார்த்த பின்பு குழந்தை சிணுங்கள்....

Wednesday, April 27, 2011

தொடு...தொடு....தொடு.....


என் இதயத்தில் சடு.. குடு... குடு....
நீ வரும் போது எல்லாம் குடு.. குடு... குடு...
உன் கண்ணால் என்னை குத்துவதை தடு.. தடு... தடு......
உன் இதயத்தை எனக்கு கொடு.. கொடு... கொடு....
இரவு நேரங்களில் உன் நினைவில் கிடு... கிடு... ..கிடு......
எப்போதும் உன் காதல் என் நெஞ்சில் வடு.... வடு.... வடு....
நீ சொல்லும் ஒரு வார்த்தையில் என் இதயத்தை தொடு...தொடு....தொடு.....

Monday, April 25, 2011

காய்ந்த சிறாகாய்.......


காற்றாக இருக்கே நீயடி...
காய்ந்த சிறகாய் உன் நினைவில் பறக்கிறேன் நானடி....

Sunday, April 24, 2011

ஜடை.....


உன் ஒரு ஜடை பின்னலில் என் உயிரையும் பின்னி விட்டாய்.....

Saturday, April 23, 2011

தனி ஒரு கிரகம்........


எரி கற்களாக வந்து என் இதயத்தில் விழுந்தவளே.....
இறுகி போன இதயத்தில் இடம் பிடித்தவளே....
எண்ணற்ற நட்சித்திரங்கள் போல் உன் நினைவுகளை என் இதயத்தில் நட்டு வைத்தவளே....
தனி ஒரு கிரகம் வேண்டும்...
அதில் நாம் மட்டும் வாழ நீ அனுமதிக்க வேண்டும்....

Thursday, April 21, 2011

கண்ணீர்


நான் எவ்வளவு கண்ணீர் சிந்தினாலும்....
உன் நினைவுகள் கரைய மறுகிறது......

தீ குச்சி.......


தெருவில் தேவை இல்லாத குச்சியாக இருத்த என்னை...
காதல் தேவைக்காக உன் அன்பினால் முலாம் பூசி....
தீ குச்சியாக மாற்றி பல தீபங்கள் ஏற்ற வைத்தாய்....நீயடி....

தீ குச்சி.......


தெருவில் தேவை இல்லாத குச்சியாக இருத்த என்னை...
காதல் தேவைக்காக உன் அன்பினால் முலாம் பூசி....
தீ குச்சியாக மாற்றி பல தீபங்கள் ஏற்ற வைத்தாய்....நீயடி....

கழுதை


உன் நினைவுகளை சுமந்து கொண்டு
பொதி சுமக்கும் கழுதையாக காடு, மலை சுற்றி திரிகிறேன்...
அதை இருக்கவும் முடியவில்லை, சுமக்கவும் முடியவில்லை.....

மாற்றம்....


சிலமுறை வெற்றி......
பலமுறை தோல்வி....
பலநாள் தடுமாற்றம்....
சிலநாள் ஏமாற்றம்....
எப்போதும் இடமாற்றம்.....
என் இதயம் பரிமாற்றம்....
காதல் செய்தால் எத்தனை மாற்றம்....

மேட்டி.....

நான் செய்யும் தவறுகளை....
உன் காலில் மேட்டியாக போட்டு விட்டு
எனக்கு தினம்தோறும் பாவமன்னிப்பு கொடுத்து விடுகிறாய்.....

உன் வருகை.....

தினம் உன் வருகையில்......
என்னை நீ புதுப்பித்து கொண்டே இருகிறாய்....

உடன்கட்டை


உன் கூர்மையான கருவிழி கத்தியில் என்னை மிரட்டுகிறாய் பெண்ணே...
உன்னை மட்டுமே காதலிக்க வேண்டும் என்று....
இப்போதே சொல்லுகிறேன்....
நீ போகும் போது கண்டிப்பாக நானும் உடன்கட்டை ஏறுவேன்...

மழை....


மழையாக நான்....
ஒவ்வொரு துளியிலும் உன் நினைவுகள்....

Wednesday, April 20, 2011

ஒரு இடம்....


உன்னை பேருந்தில் ஏற்றி விட்டு விட்டேன்..
ஆனால் ஒரு உதவி செய் பெண்ணே...
உன் அருகில் ஒரு இடம் போட்டு விடு...
என் உயிர் உன்னோடுதான் வந்து கொண்டு இருக்கிறது.....

ஆசை....

உன் வாழ்கை வரை ஆசை இல்லை....
உன் வாழ்வு வரை வர ஆசை....

மழைகளின் வாட்டம், மயில்களின் ஆட்டம்
மடுவின் ஓட்டம், மீன்களின் வாட்டம்,
மரகளின் வாட்டம், காற்றின் ஆட்டம்
இது எல்லாம் எதிர்மறையாகவே இருக்கிறது உன்னை எதிர்பார்த்து......

Tuesday, April 19, 2011

அம்மா


அடிக்கடி அன்பு கொடுத்தவள்...
அசந்து துங்கும் போது எனக்கு மடி கொடுத்தவள்....
அயராது கஷ்டம் வரும் போது தட்டி கொடுத்தவள்....
அன்பு பற்றி எனக்கு சொல்லி கொடுத்தவள்....
அனுதினமும் என்னை பற்றி கவலை கொள்பவள்...
அவள்தான் எங்க (உங்க) அம்மா............

Monday, April 11, 2011

அவள்...


கயிறு இல்லாத பட்டம் (அவள்...)
என் கையில் கிடைக்குமா?
நூல் இல்லாத ஊசி(...அவள் )
என் சட்டையை தைக்குமா?
முள் இல்லாத கடிகாரம்(...அவள் )
என் நினைவுகள் அவளுக்கு ஓடுமா?
கால் இல்லாத நாற்காலி(...அவள் )
அவள் மனதில் உட்கார முடியுமா?
கரை இல்லாத கடல் (...அவள் )
அவள் மனதில் என்னை கரை சேர்க்குமா?
மழை இல்லாத மடு நான்..
என் காதலை அவளிடம் காட்டுமா?

சுனாமி


அவளின் நினைவு என்ற அலைகளால்..
அடிக்கடி சுனாமியால் அடித்து செல்கிறேன்...நான்

Thursday, April 7, 2011

தலைமுடி...


உன்னிடம் இருந்து பிரிந்து துடித்து கொண்டு இருக்கிறது..(உன் தலைமுடி... )
பிரிந்தமைகா! இல்லை உன் சீப்பால் பிரிததற்கா?

துளி...


பலநேரம் எனக்கு பனித்துளி ...
சிலநேரம் எனக்கு சிறுதுளி....
அடிக்கடி எனக்கு மழைத்துளி...
எப்போதும் எனக்கு நீ உயிர்த்துளி....

Wednesday, April 6, 2011

தேய்பிறை....


முழு நிலவு அவள்...
மூன்றாம் பிறை நான்...
தேய்பிறை நம் காதல்.....

கொடுய மரம்


விதைத்த அவளுக்கும் தெரியல...
வளர்த்த அவனுக்கும் தெரியல...
காதல் ஒரு கொடுய மரம் என்று...

வாசம்...

நீ இல்லாத போது எனக்கு வனவாசம்...
நீ வந்த பின்பு எனக்கு உன் மனவாசம்...

என் மூச்சே நீதான்...


நீ மூச்சு காற்றில் ஊதிய பலூன் கூட உன் பின்னே வந்து கொண்டு இருக்கிறது....
என் மூச்சே நீதான்...எதற்காக என்னை மட்டும் விட்டு தள்ளி செல்கிறாய்.....
என்னை புடிக்கவில்லையா?....என் மனதை பற்றி படிக்கவில்லையா?.....

அனாதை

அனாதை தொட்டிலில் என் இதயம்... அழுகிறேன் நானடி....
அடிக்கடி என் இதயத்தை ஆட்டிவிட்டு செல்கிறாய்...நீயடி....

Tuesday, April 5, 2011

பார்வை கத்தி


உன் பார்வைக்கு என்ன இந்த அளவிற்கு சக்தி.......
ஒவ்வொறு முறையும் நான் செய்யும் தவறுக்காக என்னை உன் பார்வை கத்தியில் காய படுத்துகிறாய்......

பாத சுவடு...


மணலில் என் காதலியின் பாத சுவடு...
அலைகள் அதை அபகரித்து கொண்டு விட்டன...
நம் காதலை காதலிக்கவா! என் காதலியை காதலிக்கவா!
ஒரு போதும் விட மாட்டேன் என் காதலை(காதலியை)....

Monday, April 4, 2011

உன்னில்....என்னில்....


உன் விழியில் நினைத்தயாடி என்னை...
இதயத்தில் நூலைந்தாயடி உன்னில்....
உன்னை கண்ணில் படம் பிடித்தேனடி....என்னில்....
என்னை சிறை பிடித்தாய்யடி உன்னில்....