Wednesday, May 25, 2011
Tuesday, May 24, 2011
கடவுளிடம் ஒரு காதலன் கேட்ட கேள்வி?
காதல் எப்படி பிறந்தது?
கவிதைகள் எப்படி புரிந்தது?
காலம் எப்படி முடிந்தது?
காதல் இல்லை எனில் கவிதைகள் புரியாது....!
காதல் இல்லை எனில் காலங்கள் முடியாது.....!
காதல் இல்லை எனில் இப்படி ஒருவன் என்னிடம் கேள்வி கேட்க முடியாது.....!
கவிதைகள் எப்படி புரிந்தது?
காலம் எப்படி முடிந்தது?
காதல் இல்லை எனில் கவிதைகள் புரியாது....!
காதல் இல்லை எனில் காலங்கள் முடியாது.....!
காதல் இல்லை எனில் இப்படி ஒருவன் என்னிடம் கேள்வி கேட்க முடியாது.....!
Saturday, May 14, 2011
காலடி....
Friday, May 6, 2011
அழுகிறது பூமி..
கலங்குகிறது தண்ணீர்...
கரைகிறது செம்மண்...
ஆழ்கிறது வானம்....
அலைகிறது அலைகள்...
தவிக்கிறது மீன்கள்...
அசைய மறுகிறது மரங்கள்...
அழுகிறது பூமி..
அவள் வருகையை எதிர்பார்த்து....
கரைகிறது செம்மண்...
ஆழ்கிறது வானம்....
அலைகிறது அலைகள்...
தவிக்கிறது மீன்கள்...
அசைய மறுகிறது மரங்கள்...
அழுகிறது பூமி..
அவள் வருகையை எதிர்பார்த்து....
அட்ச்சாணி.....
Monday, May 2, 2011
மரகொத்தி
10நீ
விடிவில்லா இரவு நீ...(1)
விடை இல்லா கேள்வி நீ...(2)
விரிவில்லா ஓடை நீ....(3)
விலை இல்லா பொருள் நீ...(4 )
விசை இல்லா சுழற்சி நீ....(5 )
விதை இல்லா செடி நீ...(6 )
விருப்பம் இல்லா ஆசை நீ...(7 )
விரிவு இல்லா சுருக்கம் நீ....(8 )
விழி இல்லா ஒலி நீ.....(9 )
விளக்கம் இல்லா கரு நீ....(10 )
விதி முழுவதும் என் 10நீ....நீ ..நீ...நீ
Subscribe to:
Posts (Atom)
