Saturday, May 14, 2011

காலடி....


உதிர்ந்த பூக்கள்....
உலரா உப்பு....
ஓய்வில்லா அலைகள்....
உணர்வில்லா மணல்கள்...
இது எல்லாம் உன் காலடி படுவதற்காக
துடித்து கொண்டு இருக்கிறது...

No comments: