Friday, May 6, 2011

அழுகிறது பூமி..

கலங்குகிறது தண்ணீர்...
கரைகிறது செம்மண்...
ஆழ்கிறது வானம்....
அலைகிறது அலைகள்...
தவிக்கிறது மீன்கள்...
அசைய மறுகிறது மரங்கள்...
அழுகிறது பூமி..
அவள் வருகையை எதிர்பார்த்து....

No comments: