Tuesday, May 24, 2011

கடவுளிடம் ஒரு காதலன் கேட்ட கேள்வி?

காதல் எப்படி பிறந்தது?
கவிதைகள் எப்படி புரிந்தது?
காலம் எப்படி முடிந்தது?
காதல் இல்லை எனில் கவிதைகள் புரியாது....!
காதல் இல்லை எனில் காலங்கள் முடியாது.....!
காதல் இல்லை எனில் இப்படி ஒருவன் என்னிடம் கேள்வி கேட்க முடியாது.....!

No comments: