என் கவிதை
Tuesday, May 24, 2011
கடவுளிடம் ஒரு காதலன் கேட்ட கேள்வி?
காதல் எப்படி பிறந்தது?
கவிதைகள் எப்படி புரிந்தது?
காலம் எப்படி முடிந்தது?
காதல் இல்லை எனில் கவிதைகள் புரியாது....!
காதல் இல்லை எனில் காலங்கள் முடியாது.....!
காதல் இல்லை எனில் இப்படி ஒருவன் என்னிடம் கேள்வி கேட்க முடியாது.....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment