Tuesday, November 15, 2011

உன் விழி..


உன் விழி..
எனக்கு உயிர் வலி...

உன் ஒரு சிரிப்பு...
என் இதயத்துக்கு நானே வைத்துகொண்ட நெருப்பு....

உன் ஒரு அசைவு..
என் நாடி எங்கும் உன்னுடைய பிம்பத்தின் கசிவு.....

என் உசுரு....
உனக்கு நான் கொடுகின்ற பரிசு......

No comments: