Sunday, November 27, 2011

குருவி கூடு..


என் இதயம் குருவி கூடு..
கூடில் இட்டுவிட்டால் முட்டை.....

தினமும் இரவில்
அவளின் கற்பனையை கனவில் இட்டு....
அடைகாத்து வந்தேன் தினமும் கஷ்டப்பட்டு.....

காதல் என்ற குருவி வந்து..
முளைதனவே இறகு கொஞ்சம்...

மறதனவே குருவி கூட்டை...
ஐயோ பாவம் அந்த குருவி கூடு...

No comments: