Wednesday, February 2, 2011

உயிர் கொடுத்துவிடு....


எதோ நாபகம்....என்னுள்..
அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறேன்..... உன்னை பார்த்த முதல்......
என்னை நான் தொலைத்து விட்டேன்... உன் காலடியில்...
இப்போது தேடி கொண்டு இருக்கிறேன்....உன்னிடம்...என் இதயத்தை...
இருந்தால் கொடுத்து விடு......உன் இதயத்தை....என்னிடம்...
உயிர் மட்டும் இருக்கிறது......ஆனால் உயிரற்ற பொருளாக இருக்கிறேன் உன் எதிரே....
ஒரு வார்த்தை சொல்லிவிடு......இந்த உயிரற்ற பொருளுக்கு உயிர் கொடுத்துவிடு....

No comments: