காதல் காதல் மந்திரவாதி...
என் இதய காயத்துக்கு மருந்து என்னடி....
உன் ஒரு சொட்டு கண்ணீர் போதுமடி....
இந்த இதயம் இறகாக ஆகுதடி...
உன் இமைகள் கண்ட மாத்திரத்தில்....என் இதயம் இருளில் மூள்கிறது...
உன் கன்னத்தில் விழும் குழியில் என்னை தற்கொலை செய்ய வைக்கிறாய்...நீ...உன் உதட்டு சிரிப்பிலே என் நரம்பை உதர வைக்கிறாய் நீ.....
ஒரு வார்த்தை சொல்லிவிடு...
என் உசுரை எனக்கு திருப்பி கொடுத்து விடு....
No comments:
Post a Comment