Wednesday, February 23, 2011

அறுவடை


என் உறக்கம் தொலைந்தது....
இரவாக இருந்தாலும் என் இதயம் முழவதும் நீ விவசாயம் செய்கிறாய்....
அதனால் என்னவோ என் உடலை விட உன் இதயம் என்னிடம் வளர்ந்து கொண்டு இருக்கிறது...அதை நீ அறுவடை செய்து விடாதே....அன்பே என் உயிர் நீங்கி விடும்....

No comments: