இறுகி போன என் மனது...
அவளை கண்ட முதல் இறகாக மாறியது...
சிரிப்பே வராத என்னை....சிரிக்க வைத்தவள்.....
சிதறி போன என்னை சிற்பி ஆக்கியவள்...
சிந்தனை இல்லாத என்னை கண்ணதாசனாக மாற்றியவள்....
இருட்டாக இருந்த என்னை வெளுச்சமாக ஆக்கியவள்...
சின்னத்திரை ஆக இருந்த என்னை வெள்ளிதிரையாக மாற்றியவள்....
இந்த கருங்கல்லை வைர கல்லாக மாற்றியவள்.....
இதற்கு எல்லாம் கொடுக்க என்னிடம் காசில்லை....
அதனால் நான் கொடுத்தேன்..... என் காதலை.....
No comments:
Post a Comment