Friday, October 14, 2011

குறு...குறு.....பார்வை......


உன் மௌன கத்தியில்
என்னை கூறு இட்டு கொன்றவளே....

உன் குறு...குறு.....பார்வையில்
என் இதயத்தை குத்தி கிழித்தவளே....

உன் ஓர பார்வையில்.....
என்னை இந்த உலகத்தில்
ஒரு ஓரத்தில் தள்ளியவளே....

தவம் இருந்து.....
இறைவனிடம் ஒரு வரம் கேட்பேன்...
என்னவென்று தெரியுமா?
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________

இந்த உலகில் நான் மட்டுமே
அவளுக்கு...................................
அழகாக தெரியவேண்டும் என்று.....

No comments: