எனக்குள் இருக்கும் இதயம்
என்னை கேட்டது...என்னடா இன்று என்னை அதிகம் துடிக்க வைக்கறாய் என்று
நான் சொன்னேன்...
இன்று என்னவள் என்னை பார்த்து விட்டால்.....
அதற்கு இதயம் சொன்னது ....
வேண்டாம்...வேண்டாம்...பார்த்ததுதற்கே என்னை துடிக்க வைக்கறாய்
நீ பழகி விட்டால் என் துடிப்பை நிறுத்தி விடுவாய் என்று....
அதற்கு நான் சொன்னேன்...
அவளை பார்க்க வில்லை என்றால் எனக்கு இதயம் ஒன்று இருக்கிறது என்று மரந்தே இருப்பேன் .....
No comments:
Post a Comment