Sunday, January 2, 2011

நன்பேண்டா...


இரு இதயம் வந்தது தடா....எனக்கு
இனி இவ்வுலம் சிறியது தடா.....
தாய் இல்லை.....தந்தை இல்லை.....நீ..........
தறி கேட்டு போன என்னை திரியாக மாற்றி விட்டாய்...
திசை மாறி போன என்னை இசை ஆக ஆக்கி விட்டாய்...
பசை ஆக இருந்த என்னை விசை ஆக சுற்றி விட்டாய்...
இது காதல் இல்லையடா....காமம் இல்லையடா....
பாசாங்கு இல்லையடா.... என்று பறை சாற்றிடுவேன்....
நன்றியுடன் இருப்பதால் நாயும் இல்லையடா....
நண்பன் நீ அருகில் இருபதனால் இந்த பூமி கூட சிரியதுடா....

No comments: