இருட்டு அறையில் என்னை பிடித்து அடைத்து விட்டாய்... தண்ணிரில் தலையணை செய்துவைத்தாய் ... தாகம் அடிக்கவில்லை, வயறு பசிக்கவில்லை, நீ உண்ணும் உணவை முழுவதும் நான் உண்ண கொடுத்து விட்டாய்... உணர்வில்லை, உணர்ச்சி இல்லை, உள்ளே யாரும் இல்லை, வெளியே வர விருப்பம் இல்லை, என் என்றால் உன் வயற்றில் இருக்க எனக்கு பத்து மாதம் போதாது...பத்து யுகம் வேண்டும்....
No comments:
Post a Comment