Monday, January 24, 2011

என் மனதில் ரணம்


நிலவு கூட இப்போது கரைகிறது..நீ இல்லாத இந்த இரவில்...
நட்சத்திரம் கூட இப்போது நகை ஆடி சிரிக்கிறது...
தென்றல் கூட என் மேனி உரசி செல்ல மறுகிறது..
என் மனதில் ரணம் இட்ட பெண்ணே இன்று ஏன் என் அருகில் இல்லை...

No comments: