Wednesday, January 26, 2011

என் இனிய தோழியின் பிறந்த நாள்


இனிய காலை பொழுது என் இனிய தோழியின் பிறந்த நாள் அன்று
சிறு குருவிகளும், பறவைகளும் வாழ்த்தை சொல்ல காத்து கொண்டு இருக்கிறது.
பனித்துளி கூட அவள் விட்டில் கோலம் போட்டு கொண்டு இருக்கிறது.
ஆகாயம் அவளை ஆசிர்வதிக்க வந்து கொண்டு இருக்கிறது.
அர்சனை செய்ய பூக்கள் காத்து கொண்டு இருக்கின்றன.
சூரியன் கூட அவளை இன்று சிரித்த முகத்தோடு வரவேற்க ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது.

No comments: