பறவை ஆக இருந்து இருந்தால் பறந்து வந்து இருப்பேன்...
பரிசல் ஆக இருந்து இருந்தால் தண்ணிரில் வந்து இருப்பேன்...
பாட்டாக இருந்து இருந்தால் வரிகால இருந்து இருப்பேன்...
பேருந்துதாக இருந்து இருந்தால் நீ இருக்கும் இடத்தில நின்று இருப்பேன்...
பித்தனாக இருந்து இருந்தால் உன் பெரில் கவிதை எழுதி இருப்பேன்...
பனியாக இருந்து இருந்தால் உன் மேனி தழுவி இருப்பேன்...
கனியாக இருந்து இருந்தால் உன் வயிற்றில் இருந்து இருப்பேன்...
காதணியாக இருந்து இருந்தால் உன் காதை தொட்டு இருப்பேன்...
கவியாக இருந்து இருந்தால் உன் பற்றி பாடி இருப்பேன்...
காலை ஆக இருந்து இருந்தால் உன் முகத்தில் முழித்து இருப்பேன்...
காற்றாக நான் இருந்தால் உன் மூச்சில் கலந்து இருப்பேன்...
கரையாக இருந்து இருந்தால் அலை ஆக வந்து இருப்பேன்...
செடியாக இருந்து இருந்தால் உனக்காக பூத்திருப்பேன்....
பெண்ணே ! நான் இப்போது
கல்லறையாக இருபதினால் உனது கண்ணீராக இருக்கெனடடி.....
No comments:
Post a Comment