Friday, January 28, 2011

இந்த பூமியில் காதல் இருக்கும் வரை....


இதோ வருகிறது என் வால் நட்சத்திரம்..
ஒருகோடி ஆண்டுகளாக உன்னகுதான் காத்து கொண்டு இருக்கிறேன் போலும்.
உன்னை பார்த்து போது தான் இந்த பூமி எனக்கு புதியதாய் தெரிகிறது.
காதல் தான் முதலில் பிறந்து இருக்க வேண்டும். அதனால் என்னவோ
நான் உன்னை பார்த்த இந்த நிமிடத்தில் இந்த பூமி என்னை சுற்றுகிறது.
காதல் இருப்பது தெரிந்து கொண்டுதான் இறைவன் இந்த பூமிக்கு வர மறுக்கிறான்,
ஏன் என்றால் இங்கேயோ தங்கி விடுவோம் என்று...
2012 - ல் பூமி அழிகிறது என்றார்கள்...நான் சொல்லுகிறேன் இந்த பூமியில் காதல் இருக்கும் வரை
2012- கோடி ஆண்டுகள் ஆனாலும் இந்த பூமி அழியாது.

No comments: