Wednesday, January 19, 2011


பார்க் பெண்ட்ச் கூட என் பாரத்தை தாங்க மறுக்கிறது.
நீ சாயிந்த என் தோல் கூட இப்போது எனக்கு பாரமாகிறது.
நமக்கு நிழல் தந்த மரம் கூட இப்போது நெருப்பாய் எரிக்கிறது..
இப்போது எனக்கு பகல் கூட பாசாங்கு செய்துதடி...
என் சாப்பாடு கூட உள்ளே போக மறுக்கிறது இப்போது...
இரவு கூட என் மீது இரக்கம் காட்டவில்லை..
இறைவன் படைத்து விட்டான்...நீ இருக்கும் இந்த பூமியில் என்னை...
இதயம் எனக்கு துடிக்கவில்லை.....உன்னை பார்த்த முதல்...
என் இறுதிக்குள் வந்துவிடு....இல்லாவிடில் என் இறுதி ஒர்வரத்தில் உன் முகத்தை காட்டிவிடு...
அப்போது தான் என் ஆத்மா சாந்தி....சாந்தி அடையும்...

No comments: