என் கவிதை
Tuesday, March 1, 2011
மாயமாய் மறைந்து விடும்
பருக்கை இறங்க வில்லை...
படுத்தால் உறங்க வில்லை...
தாகம் எடுக்க வில்லை....
தவிக்கிறேன் உன்னை பார்த்த நாள் முதல்..... மருந்தாக ஒரு பார்வை பார்த்துவிடு...
.
இது எல்லாம் மாயமாய் மறைந்து விடும்.....எனக்கு....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment