Friday, March 18, 2011

கருவாடு

2011 கவிதை......
கருவாடு கூட நீ தொடும் போது எட்டி குதிக்கிறது....
சுடுகாடில் கூட இருக்கும் பிணம் கூட உன் அழகால் எட்டி பார்கிறது...
கொதிக்கிற தண்ணீர் கூட குளிர் ஆகிறது நீ குளிக்கும் போது.....

No comments: