Sunday, March 20, 2011

ஆசை

ஊமைக்கும் ஆசை...உன்னுடன் பேச....
செவிடனுக்கும் ஆசை....உன் சிரிப்பை கேட்க...
குருடனுக்கும் ஆசை...உன் அழகை பார்க்க...
எனக்கும் ஆசை..உன்னுடன் வாழ....

No comments: