என் கவிதை
Monday, March 21, 2011
உருப்பட மாட்டே
வகுப்புல வாத்தியார் சொல்லுவார்..நீ உருப்பட மாட்டே...
விட்டுல அம்மா சொல்லுவாங்க நீ எப்படி வாழ்கையில் உருப்பட போற...
சண்டையல அப்பா சொல்லுவார் நீ உருபடவே மாட்டே....
காதலி சொல்லுவாள் நீ எப்படா நீ உருபடுவ...
என்ன கொடுமை சார்..இது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment