Monday, March 21, 2011

பொய்...மெய்....


வாடாத பூ...
வற்றாத ஆறு...
வயது ஆகாத மனிதன்...
காற்று இல்லாத பூமி...
கடவுள் இல்லாத கோவில்...பொய்...பொய்...
காலம் முழுவதும் உன் காதலுகாக நான்......மெய்...மெய்....

No comments: