விண்மீன்கள் தேவை இல்லை...
உன் கண்மணிகள் போதுமடி...
எனக்கு கடல் அலைகள் தேவை இல்லை...
உன் சிரிப்பு அலைகள் போதுமடி...
எனக்கு நிசப்தம் வேணாமடி...
உன் கொலுசின் சப்தம் போதுமடி... எனக்கு ஆகாயம் வேணாமடி..
நீ இருக்கும் இந்த பூலோகம் போதிமடி...
எனக்கு பொன் மணிகள் வேணாமடி...
இந்த பெண் மேனி போதுமடி...
உன்னுடன் இருந்தால் போதாதடி...என் உயிருடன் கலந்தால் போதுமடி...
ஒரு வருடம் தேவை இல்லை ...நான் உன்னுடன் இருக்கும் இந்த ஒரு நிமிடம் போதுமடி....
No comments:
Post a Comment