Friday, March 25, 2011

ஒத்தயடி பாதை


ஒத்தயடி பாதையல....
ஒய்யாரமா போன என்னை...
ஓர கண்ணால பார்த்த புள்ள...
என் உசுர இழுத்துகிட்டு ஓடோடி போன புள்ள..
ஒரு வார்த்தை சொல்லி பொடு.....
என் உசுரை எனக்கு கொடுத்து பொடு ....

No comments: