சொர்க்கம் இருக்கிறது....அவளின் சிரிப்பில்...
நரகம் இருக்கிறது அவளின் அழுகையில்...
நான் செய்யும் தப்புகள் அவளின் கண்ணீரால் பாவ மன்னிப்பு கொடுத்து விடுகின்றன....
அதனால் என்னவோ அவளின் சிரிப்புக்காக ஒரு போதும் தவறு செய்வது இல்லை....ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் ஆயிரம் காதல் இருபதினால் தான் தவறுகள் அதிகமாக நடப்பதில்லை.....
No comments:
Post a Comment