Thursday, March 3, 2011

ஒரு ஜென்மம்


கவிஞன் ஆக்கிய அவள்.....
என் கவிதை முழுவதும் அவளின் கண்ணீர்.......
உன்னை பார்த்த முதல் நாளே என் நாடி நின்று விட்டது....
உன் பார்வை பட்ட உடனே என் இதயம் மக்கி விட்டது...
இரு ஜென்மம் கொடுத்து இருந்தால் இருபெனடி உன்னோடு....
ஒரு ஜென்மம் கொடுத்ததினால் உன்னோடு இருக்க ஒரு வாய்ப்பு கொடுத்து விடு.....
இல்லை என்றால் உன் அருகில் என்னை புதைக்க ஒரு இடம் தந்து விடு....

No comments: