Tuesday, March 29, 2011

பிழை...

உன்னை பற்றி எழுதும் போது பிழை...
அந்த பிழை கூட உனக்கு பிடிக்கும் என்று சொன்னாய்..
அதற்காக பிழையுடன் எழுதுகிறேன் கவிதை என்னவளுக்காக......

No comments: