உன் ஓர சிரிப்பில் என் உசுரை தலை சிவுகிறாய்...
உன் ஓர கண்களால் என் இதயத்தை பாறை கற்களாக மாற்றுகிறாய்...
உன் நெற்றியில் விழும் முடி கூட என்னை தூக்கில் போடுதடி....
என் தூக்கத்திலும் நீ....என் துக்கத்திளும் நீ...
நான் துயில் எழுகையிலும் நீ.....
துவண்டாமல் இருகிறேனடி உன்னால்...
No comments:
Post a Comment