என் கவிதை
Tuesday, March 15, 2011
உன் சிரிப்பு
உன் சிரிப்பில் ஒட்டறை சக்கரம் ஓடுதடி...
நீ பார்த்த ஒரு நிமிடம் என் இதயம் ஊஞ்சலில் ஆடுதடி...
நீ பேசிய வார்த்தை மேகத்தில் வெடிகளாய் வெடிக்குதடி....
நீ தொட்ட இந்த மேனி மோட்சம் அடைந்ததடி.....
நீ அருகில் இருப்பதால் இந்த ஜென்மம் போதாதடி....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment